காந்தியடிகள் பிறந்த நாள் - மனக்கடவு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனக்கடவு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம சமபை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் மனகடவு ஊராட்சியில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் எஸ்.வி செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மங்களம் கு.செல்லமுத்து, முன்னாள் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ராஜதுரை, ஒன்றிய பொருளாளர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் கே.சகுந்தலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களை குறைகளை கேட்டறிந்தனர்.



அப்போது, பொதுமக்கள் கூறிய சாக்கடை குடிநீர், தெரு விளக்கு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்து விரைவில் முடித்து தருவதாக தெரிவித்தனர்.



மேலும் கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...