தாராபுரம் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தாராபுரத்தில் நடைபெற்ற  பூத் கமிட்டி கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் பெறுவது மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சென்னை பாலு தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



தாராபுரம் மேற்கு ஒன்றியம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக திருப்பூர் கிழக்கு மாத்தம் சார்பில் தாராபுரம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளருக்கு அதிக வாக்கு பெற்று வெற்றி பெறச் செய்ய பாடுபட வேண்டும் எனவும்,அதிமுகவில்புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

ஒவ்வொரு பொறுப்பாளர்களும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...