ஜெர்மனில் வரும் 27, 28ம் தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கு - கோவை மாநகராட்சி ஆணையாளர் பங்கேற்பு

ஜெர்மன்‌ நாட்டின்‌ ஹில்டிஷைம்‌ நகரில்‌ வருகின்ற செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28 ஆகி தேதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை கருத்தரங்கில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பங்கேற்கயுள்ளார்.


கோவை: வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர மாநகர ஆணையாளருக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகரம்‌ மற்றும்‌ ஜெர்மனியிலுள்ள எஸ்லிங்கன்‌ நகருக்கும்‌ 2016 ஆம் ஆண்டு முதல்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ உள்ளது. அதன்படி இரு நகரங்களும்‌ கலாச்சாரம்‌, தொழில்நுட்ப, அறிவியல்‌ உள்ளிட்ட துறைகளில்‌ பரிமாற்றம்‌ செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜொ்மனி நாட்டில்‌ ஹில்டிஷைம்‌ என்ற நகரில்‌ ஆசிய நகராட்சிகளுக்கான நீர் மேலாண்மை சம்பந்தமான கருத்தரங்கம்‌ செப்டம்பர்‌ 27 மற்றும்‌ 28-ம்‌ தேதிகளில்‌ நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில்‌ பங்கேற்பதற்காக கோயம்புத்தார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஜெர்மன்‌ நாட்டிற்கு செல்கிறார்‌.

வருகின்ற செப்டம்பர்‌ 27 முதல்‌ அக்டோபர்‌ 1ம்‌ தேதி வரை ஜொ்மனி நாட்டிற்கு சென்று வர தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...