ரூ. 2 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கியது உடுமலை தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை!

10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேவாங்கர் சமூக நல மன்றம் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோயில் அரங்கில் நடைபெற்றது.



இதில் பத்தாம் வகுப்பில் 11 பேருக்கும், 12-ம் வகுப்பில் 6 பேருக்கும் கல்வி பரிசளிப்பாக சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் , கல்வி உதவித்தொகையாக 15 பேருக்கு சுமார் 2 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது.



மேலும் 75 வயதைக் கடந்த 32 முதியோர்களுக்கு கௌரவம் செய்து நினைவு பரிசு வழங்கினர்.



பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் முத்தோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவாங்கர் சமூக சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மாணிக்கம், மெடிக்கல் திருமலை சாமி, சீனிவாசன் சௌந்தர்ராஜன் ஞானமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...