உடுமலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



திருப்பூர்: அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும் என்றும் அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணின் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நடைப்பெற்றது.



அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க வேண்டும். அமராவதி அணையில் இருந்து பயிர்களை காப்பாற்ற உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் திருமூர்த்திமலை அடிவார பகுதிகளில் யாணைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனத்துறையினர் மின்வேலிகளை பாராமரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வருவாய் கோட்டாச்சியரிடம் தெரிவித்தனர்.

சம்பந்த அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோட்டாச்சியர் அறிவுறுத்தினர். உடுமலை வட்டாச்சியர் சுந்தரம், மடத்துக்குளம் வட்டாச்சியர் செல்வி,சமூகநலத்திட்டம் வட்டாச்சியர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...