மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை என்னை? - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.



திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தகவலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையொட்டி தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...