மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலை என்னை? - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.



திருப்பூர்: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

திட்டத்தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தகவலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையொட்டி தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் இன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டனர்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள் இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...