கோவை ரயில் நிலையத்தில் சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே - சேலம் கோட்டத்தின் சார்பில் 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஓவியங்களும், உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.



தெற்கு ரயில்வே - சேலம் கோட்டத்தின் சார்பில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் 'சுத்தமான ரயில், சுத்தமான இந்தியா' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள், காவலர்கள், தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு, ரயில் நிலையத்தை சுத்தமாக பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.



இதனை தொடர்ந்து, தூய்மையின் அவசியத்தை உணர்த்தும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...