உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் மனைவி நினைவு நாள் - 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திருப்பூர்: மனைவியின் நினைவுநாளில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் சுமார் 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாலக்காடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஷாபி பரம்பிள் தலைமையில் வழங்கபட்டது.



உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் துரைராஜ், ஊழியர் லதா, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீரான், கிருஷ்ணன், பழனிச்சாமி,ஆறுமுகம், ஷேக் அப்துல்காதர் ,தங்கராஜ், முனுசாமி, கவுருராஜ்,சாகுல் அமீது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி முத்துக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...