பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - உடுமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



திருப்பூர்: பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளையொட்டி உடுமலை பேருந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளரும், கோவை மண்டல செயலாளருமான சண்முகவேலு தலைமையில், உடுமலை நகர செயலாளர் பாஸ்கரன் ஏற்பாட்டில் மாலை அணிவித்து மாலை மரியாதை செலுத்தபட்டது.



பின்னர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இணை செயலாளர் பனியன் துரை, துணை செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் முத்துசாமி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூமாறன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மகளிர் அணி செயலாளர் இந்து ராணி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் புவனா, ஒன்றிய செயலாளர்கள் துரைசாமி, ராஜ்குமார், தென்னரசு, சிவானந்தம், எல்.ஐ.சி.பழனிச்சாமி, வாளவாடி கோபலகிருஷ்ணன், மாக்கினாம்பட்டி சிவக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் சிவலிங்கம், ஷாஜகான், காதர் உசேன், ஜெயராமலிங்கம், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.என்.வெங்கடேஷ், கொடிங்கியம் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வகனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...