கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி - எல்லைப்பகுதியான உடுமலையில் 24 மணி நேரம் சோதனை செய்ய கோரிக்கை

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



திருப்பூர்: கேரளாவில் நிபா வைரஸ் வேகமா பரவி வருகிறது. இதனையடுத்து தமிழக எல்லைப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடுமலை அடுத்துள்ள தமிழக கேரள எல்லை பகுதியான ஒன்பதாறு சோதனைச் சுவடியில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் நியமித்து பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

நேற்று முதல் தமிழ்நாட்டில் தமிழக கேரளா எல்லை பகுதியில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் உடுமலை தமிழக கேரள எல்லையில் மாலை 4 மணி வரை பரி சோதனை செய்துவிட்டு கிளம்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. எனவே 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செவிலியர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...