தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையம் தொடக்கம்..!!

தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சி கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.



தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகள் சமரச மையத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரசம் மையத்தை மாவட்ட நீதிபதி நடராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் தாலுக்கா அளவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளவற்றை விரைவாக முடிக்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 120 தாலுக்கா நீதிமன்றத்தில் சமரச மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னையில் அதற்கான காணொளி காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா புர்வாலா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் தாராபும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையத்தை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



நிகழ்ச்சியின் கூடுதல் அமர்வு மாவட்ட நீதிபதி ஜான் மனோ, சார்பு நீதிபதி எம். தர்மபிரபு, உரிமையல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் எஸ். பாபு உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...