இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்களின்‌ வரிசையில்‌ ஏஜசி ரைஸ் இடம்பிடிப்பு‌..!!

இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.


இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின்‌ நிதி ஆயோக்‌, அடல்‌ இன்னோவேஷன்‌ மிஷன்‌ மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ கூட்டமைப்பு ஆகியவற்றினால்‌ ஆதரிக்கபடுகின்ற இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்க்கான இத்தேர்வானது தொழில்‌ முனைவுத்‌ துறையில்‌, தொழில்‌ முனைவோர்களின்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும்‌ அவர்களின்‌ பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பு ஆகியவற்றிக்கான ஓர்‌ அங்ககாரமாகக்‌ கருதப்படுகிறது.

மேலும்‌, ஏஜசி ரைஸ்‌ புதுமையான தொழில்‌ முனைவோர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சுற்றுச்சூழலுக்கான ஆதரவை வழங்குகிறது. தொழில்முறை மற்றும்‌ தொழில்நுட்ப நிபுணர்களின்‌ வழிகாட்டுதல்‌ முதல்‌ தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களுக்குப்‌ பரிந்துரைத்தல்‌ வரை, ஏஜசி ரைஸ்‌ தொழில்‌ முனைவோர்களுக்குத்‌ தேவையானத்‌ வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இது குறித்து ஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ அவர்களுடனான உரையாடலின்‌ போது “தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக மகிழ்ச்சியடைகிறோம்‌. இத்தேர்வானது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்‌. இந்த அங்கீகாரமானதுத்‌ தொழில்முனைவோர்களை உருவாக்குதல்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவுத் துறைச்‌ சூழலின்‌ வளர்ச்சிக்கான எங்களின்‌ பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்‌ காட்டுகிறது.” என்று கூறினார்‌.

தொழில்‌ முனைவுத்‌ துறைச்‌ சார்ந்தத்‌ தங்கள்‌ சந்தேகங்களுக்கு 770801922, 7708034222 மற்றும்‌ ww.aicraise.com என்ற இணையதளம்‌ வாயிலாகத்‌ தொடர்புக்‌ கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...