குறிப்பிட்ட சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு

செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முதல்முறையாக தவறு செய்து சிறைக்குச் சென்ற ஆயுள் தண்டனை கைதிகளை மட்டும் நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களையும் கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட அல் உம்மா தீவிரவாதிகளையும் இந்து இயக்கத்தினரை மத ரீதியாக படுகொலை செய்தவர்கள் உட்பட 37 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்திய அவர்கள் தங்களது கோரிக்கையை முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



மனு அளிக்க வந்த அவர்கள் சங்கிலியால் கைகளை கட்டியபடியும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் வந்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...