திருப்பூரில் சுழற்றி அடித்த சூறைக்காற்று… வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு மரங்கள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.



திருப்பூர்: சுழற்றி சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு அலுவலகத்தில் இருந்த இரண்டு மரங்கள் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இ சேவை மையம் கிளைச் சிறை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூரில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.



திருப்பூர் தாலுக்கு அலுவலகத்தில் நிழல் தரும் வகையில் இருந்த இரண்டு மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



இதனால் தாலுக்கா அலுவலகவளாகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...