திருப்பூரில் சுழற்றி அடித்த சூறைக்காற்று… வடக்கு தாலுக்கா அலுவலகத்தில் 2 மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு..!!

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த இரண்டு மரங்கள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.



திருப்பூர்: சுழற்றி சுழற்றி அடித்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு அலுவலகத்தில் இருந்த இரண்டு மரங்கள் பயங்கர சத்தத்துடன் முறிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் குமரன் ரோட்டில் வடக்கு தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இ சேவை மையம் கிளைச் சிறை ஆகியவையும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மற்றும் இ சேவை மையங்களுக்கு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பூரில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.



திருப்பூர் தாலுக்கு அலுவலகத்தில் நிழல் தரும் வகையில் இருந்த இரண்டு மரங்கள் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.



இதனால் தாலுக்கா அலுவலகவளாகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...