தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



கோவை: குழந்தைகளின் சாப்பாடு விஷயத்தில் விளையாடிய தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றினைந்து வந்து தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெற்றோர்கள் காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு பெரிதும் பயனுள்ளதாகவும் வேலை சுமை காரணமாக பல நேரங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குவதில் இடையூர் இருப்பதாக இத்திட்டம் குழந்தைகளுக்கு பசியாற்றி பயனளிக்கிறது.

தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது மிகுந்த மனவேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தத் திட்டமானது பெரும்பாலும் வேலையிலேயே குழந்தைகளுக்கு பெருமளவில் பயன் அடைந்து வரும் நிலையில் இப்படி செய்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தினமலர் நாளிதழ் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...