விவசாயத்திற்கான தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நீரின் மூலமே அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. 

தற்போது சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்றப்படும் கழிவு நீரை சிலர் தடுப்பணை கட்டி அனுமதியில்லாமல் மின் மோட்டர் மூலம் தண்ணீரை உறிஞ்சி செங்கல் சூழைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டி மின் மோட்டர் மற்றும் சோலார் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...