வேடப்பட்டி பேரூராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி, புதிய அங்கன்வாடி மையத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோயமுத்தூர் மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் 4 வது, 5 வது மற்றும் 7 வது வார்டு புதிய சாலை அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்குத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 



அதேபோல், வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துறை ரவிச்சந்திரன், கோட்டசியர் மதுராந்தகி ஆகியோர் உள்ளனர்.



Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...