கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் மனைவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (37), இவரது கணவர் திருப்பதி என்னும் தம்பா (38), இவர் தனியார் கார் விற்பனை மையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2002 ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. அவர்கள் எட்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து திருப்பதி தினமும் வேலை முடித்தவுடன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அனிதாவை சித்திரவதை செய்யபடுவதாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது கணவர் சித்திரவதை தாங்க முடியாமல், அனிதா கடந்த 2013-ல் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினார். பின்னர் திருப்பதி தற்போது அவரது வீட்டில் அவரது நண்பர்களை அழைத்து குடிபோதையில் அவரது நண்பர்களுடன் மிக மோசமாக செயல்களில் அனிதாவை அழைப்பதாக கூறப்படுகிறது.



பின்னர், இறுதியாக அனிதா தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தன் கணவருக்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். மேலும், சூலூர் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்கவும், இதற்கு தனக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்றும் அனிதா தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...