உடுமலையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அடுத்த எலையமுத்தூர் அரசு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில். எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், இளைஞரணி நிர்வாகி சுபாஷ் M.ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், கோபால் வார்டு உறுப்பினர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் நெல்சன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டாக்டர்.V. பரமசிவம் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்கள் வழங்கினர்.



இந்நிகழ்வில் ராஜாமணி, பொன்னுசாமி, பாபு கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...