குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆடி மாதத்தை முன்னிட்டு குண்டம் இறங்கும் திருவிழா முக்கிய நிகழ்வாக அமையும்.

அதன்படி இந்த ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் புறப்பட்டு மாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.



பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...