முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் - கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி!

கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி கோவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...