பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 4000 கி.மீ. பிரச்சார பயணம்!

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கப்பட்டது.


கோவை: ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் துவங்கப்பட்டுள்ளது.



அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கும் நடவடிக்கை, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கை, கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



மேலும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சேமிப்பை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...