வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவக்கம்!

வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்பு 20 லட்சம் மதிப்பில், பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த நிகழ்வில், நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறை நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்காக சுமார் 20 லட்சம் செலவில் பணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வானது, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...