உடுமலை நகராட்சியில் புதிய ஆணையாளர் பதவியேற்பு!

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக மாற்றப்பட்ட நிலையில், உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், நேற்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார்.


திருப்பூர்: உடுமலை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுமலை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சத்தியநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உடுமலை நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்ற ஆணையருக்கு நகரமன்ற தலைவர் மத்தீன், அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...