வால்பாறை சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை!

வால்பாறை அருகேயுள்ள சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பூமிபூஜையை துவக்கி வைத்தார்.


கோவை: வால்பாறை அடுத்த சின்கோனா எஸ்டேட்டில் புதிய பேருந்து நிழற்குடைக்கான பூமி பூஜையை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி துவங்கி வைத்தார்.

வால்பாறை அருகே சின்கோனா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்படவுள்ள புதிய நிழற்குடைக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில், வால்பாறை நகர செயலாளர் சுதாகர், நகராட்சி DPO ரவிச்சந்திரன், நகராட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் C.செல்வம், மாவட்ட ஆலோசனை திட்ட குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி.

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மகேந்திரன் பாண்டியராஜன் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் அப்பகுதி பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...