உடுமலை நகர பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் துவக்கம்!

உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் தெருமுனை பிரச்சாரம் இன்று தொடங்கியது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையம் பகுதியில் நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தெருமுனை பிரச்சாரமும், வீடு வீடாக நலத்திட்ட புத்தகங்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது.



பாஜக நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பூத் தலைவர் சுகுமார், நகரத் துணை பொதுச் செயலாளர் சீனிவாசன், தம்பித்துரை மாவட்ட செயலாளர் கலா, மத்திய நலத்திட்டம் மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கண்ணப்பன், வித்யா, நகர துணை பொது தலைவர் உமா குப்புசாமி, வர்த்தக அணி தலைவர் பொன் பெருமாள், பூத் கமிட்டி ராஜாராம், வெங்கடாசலம், மருத்துவர் அணி துணைத் தலைவர் உட்பட பல கலந்து கொண்டனர்.



ஏரிபாளையம் பகுதியில் தொடங்கிய இந்த தெருமுனை பிரச்சாரமானது, வி.ஜி.ராவ் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, வேலன் நகர், யு.எஸ்.எஸ் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...