உலக யோகா தினம் - கோவை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



இந்நிலையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. மேலும் யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...