உலக யோகா தினம் - கோவை மாநகர போலீசாருக்கு யோகா பயிற்சி!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. 



இந்நிலையில் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், கோவை மாநகர காவல்துறையினருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. 



மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், காவல் அதிகாரிகள், முன்னாள் காவல் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



உலக சமுதாய சேவா சங்கம் இந்த யோகா பயிற்சியை வழங்கியது. மேலும் யோகாவின் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...