கோவை கரும்புக்கடை அருகே சந்தேகத்திற்கிடமான 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரின் வீடுகளில் மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீசார், சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் இன்று காலை 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...