பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் - கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு!

பாஜக மாநில பொதுச்செயலாளரான ஏ.பி.முருகானந்தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.



கோவை: பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. 

பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக கோவையில் பாஜக பிரச்சார பிரிவின் மாநில செயலாளர் வி.என்.ராஜன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 பெண் குழந்தைகள் உட்பட 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து சங்கனூர் பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாவட்ட பொது செயலாளர் ரமேஷ் குமார் முன்னாள் மாவட்ட துணை தலைவர் மதன்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...