சர்வதேச யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள் - கோவை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று தங்கம் வென்று அசத்திய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேபாளத்தில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், சீனா, மலாய், திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் தனி நபர் யோகா போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.



இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகள், இன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...