கோவையில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் - மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) தொடங்கி வைத்தார்.


கோவை: காவலர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) துவங்கி வைத்தார்.



இந்த முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.



மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல், ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இந்த முகாமில் சுமார் 50 குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். இம்முகாம் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...