வால்பாறையில் திமுக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ.வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை: வால்பாறையில் திமுக ஆட்சி இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுகவின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அண்ணா திடலில் நடைபெற்றது.



இதில் சிறப்புரை பேச்சாளராக மாணவரணி துணைச் செயலாளர் ஜெ வீரமணி ராஜ்குமார் மற்றும் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் வால்பாறை நகரச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்கள் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு சுமார் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. வால்பாறையில் பத்தாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் 90% செயல்படுத்தப்பட்டுள்ளது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425 ரூபாய் விரைவில் வழங்கப்படும்.

மேலும் மற்ற நகரங்களில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிப்பது போல் வால்பாறை பகுதியிலும் விரைவில் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க வலியுறுத்தப்படும் அஎன்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...