உடுமலை அருகே சின்னவீரன்பட்டி கிராமசபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு!

உடுமலை அடுத்த சின்ன வீரம்பட்டியில் மே தினத்தையொட்டி ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில், செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னவீரன்பட்டியில் மே தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எரிவாயு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் சின்ன வீரம்பட்டியில் மே தினத்தை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சின்ன வீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் ஊராட்சி தலைவர் கலாவதி பழனிச்சாமி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வணிகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், ஜல் ஜீவன் மிஷன் இயக்கம் உள்ளிட்டவை குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.



இதில் உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தரான செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், கலந்து கொண்டு பொதுமக்கள் எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



எரிவாயுவை எவ்வாறு பயன்படுத்துவது, எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயுவை பாதுகாப்பாக கையாளுவது குறித்த வழிமுறைகள் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...