வால்பாறையில் எம்ஜிஆர் தோட்ட தொழிற்சங்க சார்பில் தொழிலாளர்களுக்கு நிதியுதவி

வால்பாறையில் மே தினத்தை ஒட்டி நடந்த தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் சார்பில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தின.



இதில் ஒரு பகுதியாக எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம், வால்பாறை அமீது தலைமையில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் 34 ஆம் ஆண்டு துவக்க விழாவில் தொழிலாளர்களுக்கு எம்ஜிஆர் தொழிற்சங்க அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 62 எஸ்டேட் பகுதிகளில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மே தினம் கொண்டாடும் வகையில் 40 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்காமல் தற்போது தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் நிர்வாகம் சம்பள வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இழுவை தொகையை திரும்ப வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்க தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வால்பாறை அமீது தெரிவித்தார்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...