தாராபுரத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள்!

தாராபுரத்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர கழக அலுவலகத்தில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்த மாற்று கட்சியினர் ஏராளமானோர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, நகர துணை செயலாளர் கமலக்கண்ணன்,



மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் ஸ்ரீனிவாசன், பைக் செந்தில்குமார், ஐயப்பன் யூசஸ், இளைஞர் அணி கவிராஜ் 10வது வார்டு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...