தாராபுரத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் 3ஆவது வார்டு பூத் எண்-148 - ல் நகரக் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.



நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன்முன்னிலையில், உடன் நகர மன்ற உறுப்பினர்கள் முரட்டாண்டி , சாந்தி, 3-வது வார்டு செயலாளர் சக்திவேல் , வார்டு பிரதிநிதி பழனிச்சாமி, இரண்டாவது வார்டு செயலாளர் மோகன்ராஜ்,



வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், பூத் பொறுப்பாளர்கள் நகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் பவர் சேகர், பாலாஜி, கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...