கிடப்பில் போடபட்ட கழிவுநீர் கால்வாயை முடிக்க வலியுறுத்தி அன்னூர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் அன்னூர் கனேசபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கழிவு நீர் கால்வாய் திட்டம் வெங்கடேஷ் என்ற ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கபட்டது.

30 நாட்களில் முடித்துத் தரக் கோரி ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 6 மாதங்கள் கடந்தும் அப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், இதனால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதுடன் தோண்டிய குழி மூடப்படாததால் வீட்டு வாசலை தாண்டி சாலையை கடக்க சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு விரைந்து கழிவு நீர் கால்வாய் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...