வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி!

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.

இதில் தமிழக முஸ்லிம் ஜமாத்து வால்பாறை மண்டல தலைவர் அலி ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் ஜமாத் வால்பாறை மண்டல செயலாளர் அபு மற்றும் பொருளாளர் சஃபுவான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜமாத் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து உபச்சாரம் செய்து ஏழை, எளியோருக்கு உணவளித்து உணவுப் பொருள்கள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...