வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி!

வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் மத நல்லிணக்க இப்தார் சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் மண்டபத்தில் தமிழக முஸ்லிம் ஜமாத் மற்றும் சாரிட்டி இந்திய அறக்கட்டளை சுன்னத் ஜமாத் மாணவர்கள் அமைப்பு இணைந்து நடத்திய மத நல்லிணக்க இப்தார் சங்கமம் நடைபெற்றது.

இதில் தமிழக முஸ்லிம் ஜமாத்து வால்பாறை மண்டல தலைவர் அலி ஹஸ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் ஜமாத் வால்பாறை மண்டல செயலாளர் அபு மற்றும் பொருளாளர் சஃபுவான் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஜமாத் சார்பாக பொதுமக்கள் அனைவருக்கும் விருந்து உபச்சாரம் செய்து ஏழை, எளியோருக்கு உணவளித்து உணவுப் பொருள்கள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...