விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் - உடுமலை வேளாண்மைத்துறை அறிவிப்பு

உடுமலைபகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக உடுமலை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார், சிட்டா, வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் வந்து வாங்கிச் செல்லலாம் எனவும் அறிவித்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மற்றும சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கான உடுமலை வேளாண்மை துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறையில் பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை நகல், பேங்க் பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ ஓன்றுஆகிய ஆவணங்களை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும், முழுவிலை-ரூ.4450 மானியம்-2000.

மேலும், கீழக்கண்ட விவசாய உபகரணங்கள் தொகுப்பு 50% மானிய விலையில் உள்ளது.

கடப்பாரை-1 ,

மண்வெட்டி-1

களைக்கொத்து-1,

கதிர்அருவாள் 1

மண்அள்ளும் சட்டி-1 ஆகிய பொருட்கள் மானியத்தில் உள்ளது.

தேவைப்படும விவசாயிகள், கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டைநகல், பேங்க்பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ-1 ஆகிய ஆவணங்களைக் கொடுத்து வாங்கி பயன்பெறவும். முழுவிலை-ரூ 3079 ஆகும். இது தொடர்பாக விவசாயிகள் உடுமலை வேளாண்மை அலுவலகத்தையும். உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் என்பவரை 9751293606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...