விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் - உடுமலை வேளாண்மைத்துறை அறிவிப்பு

உடுமலைபகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக உடுமலை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார், சிட்டா, வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் வந்து வாங்கிச் செல்லலாம் எனவும் அறிவித்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மற்றும சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கான உடுமலை வேளாண்மை துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறையில் பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை நகல், பேங்க் பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ ஓன்றுஆகிய ஆவணங்களை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும், முழுவிலை-ரூ.4450 மானியம்-2000.

மேலும், கீழக்கண்ட விவசாய உபகரணங்கள் தொகுப்பு 50% மானிய விலையில் உள்ளது.

கடப்பாரை-1 ,

மண்வெட்டி-1

களைக்கொத்து-1,

கதிர்அருவாள் 1

மண்அள்ளும் சட்டி-1 ஆகிய பொருட்கள் மானியத்தில் உள்ளது.

தேவைப்படும விவசாயிகள், கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டைநகல், பேங்க்பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ-1 ஆகிய ஆவணங்களைக் கொடுத்து வாங்கி பயன்பெறவும். முழுவிலை-ரூ 3079 ஆகும். இது தொடர்பாக விவசாயிகள் உடுமலை வேளாண்மை அலுவலகத்தையும். உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் என்பவரை 9751293606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...