கோவையில் இலவச மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 83வது வார்டில், அனுப்பர்பாளையம் பகுதியில், மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மக்கள் சேவை மையம் மூலம் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.



அதன் தொடர்ச்சியாக இன்று பிஎஸ்சி மருத்துவமனை மற்றும் வோர்ல்டு மலையாளி கவுன்சில் சார்பில் கோவை தெற்கு தொகுதி 83 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



மேலும் தெற்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த இலவச மருத்துவ முகாம் குறித்தும் பொது மக்களிடையே எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்வில், பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...