உடுமலையில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அமமுக துணைப்பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு நீர்மோர்ப்பந்தலை திறந்துவைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமமுக துணை பொதுச்செயலாளர் , முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமமுகவின்நகரச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ,நகரத் துணைச் செயலாளர் பனியன் துறை, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,

அமமுக நிர்வாகிகள் ராஜ்குமார், ஷாஜகான், யுவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இந்து ராணி, மகளிர் அணி நகர செயலாளர், புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...