உடுமலையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஒசன்னா கீதம் பாடி பவனி வந்த கிறிஸ்தவர்கள்

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயம் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இந்த பவனியில் திருச்சபை ஆயர்கள், மேரி செல்வராணி உதவி ஆயர் லூதர் சேகர், செயலாளர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் , கிறிஸ்துநாதர் ஆலயம் ஆயர் செல்வராஜ், பொருளாளர் ராஜசேகரன்,



செயலாளர் வில்லிங்டன் ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற பவனியில் கலந்து கொண்ட அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து எருசலேம் நகர் வீதியில் வலம் வந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...