ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேசுபவர்கள் ஹிந்து விரோத சக்திகள் என, கோவையில் பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா பேட்டி


கோவையில் அமைந்துள்ள ஈஷாவிற்கு பிரதமர் மோடி வருவதை விமர்சித்து பேச யாருக்கும் உரிமை இல்லை எனவும், மதவாதி காருண்யா மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுப்போம் என கோவையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு மேப்டியளித்த பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை  மாநில அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பணத்திற்காக மகப்பேறு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர்கள் உதவியுடன் விவசாயிகளின் கவலைகளை நீக்க ஆய்வு செய்து தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை எதிர்ப்பவர்கள் இந்து விரோத சக்திகள், மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மத ரீதியாக பாகுபாடுகள் இல்லை.

காருண்யா பல்கலைக் கழகம் காட்டாறுகளை தடுத்தும், அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி இருப்பதாலும் மலைவாழ் மக்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக் கழகம் மீது பாஜக சட்டப்படி வழக்கு தொடரும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சுயமாக சிந்தித்து தைரியமாக செயல்பட வேண்டும். திமுக, அதிமுக கட்சிகள் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த குடும்ப ஆட்சி ஜனநாயகத்திற்கு எதிரானது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...