இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கான பிரத்யேக பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு இந்த பொறுப்பில் இருப்பார்கள் என சிஐஐ தலைமை தகவல்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு, பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய தொழில் அமைப்பான இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கென பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பெண் தொழில் முனைவோர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு புதிய பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...