தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி மாவட்ட அலுவலகம் திறப்பு - நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு!

தாராபுரத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது.

தாராபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் நகர கழக செயலாளர் கே.எஸ்.கே.கே.ஜவகர் முன்னிலையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மாவட்ட கழக அவைத் தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட கழக துணை செயலாளர் தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, நகர துணை செயலாளர் பூபதி, மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம்,

மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுஜித் குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாலர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,தாராபுரம் மேற்கு செயலாளர் மனோகர், நகர அம்மா பேரவை மகேஸ்வரன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம,நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில்,

நகர சிறுபான்மை பிரிவு துணை தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பிரதிநிதி முனுசாமி, கவிதா, அண்ணா தொழிற்சங்கம் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, பொன்னி, நகர வார்டு மகளிர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மூலனூர் குண்டடம் அலங்கியம் ஆகிய பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...