கோவையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் - 3 மணி நேரத்தில் பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

அன்னூர் பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த, அன்னூர் காவல்நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


கோவை: அன்னூரில் விபத்தை ஏற்படுத்திய விட்டு சென்ற வாகனத்தை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் சென்றது.

இந்த வாகனத்தை 3 மணி நேரத்தில் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அன்னூர் காவல் நிலைய முதல் நிலைக்காவலர் கருணாகரன், காவலர் கண்ணதாசன் மற்றும் குருசாமி ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இவர்களின் செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் வரவழைத்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...