தாராபுரத்தில் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி!

தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்மபிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியானது தாராபுரம் நகரின் முக்கிய வீதிகளாக 5 சாலை சந்திப்பு, வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது.

இதில் நீதிபதிகள்,தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி, கூடுதல் கண்காணிப்பாளர் தனராசு, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...