உடுமலை அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.


திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வினித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், உடுமலை அரசு மருத்துமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மருத்துவமனை வசதிகள், சிகிச்சை குறித்து, நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், புதிய கட்டடங்கள் கட்டுமான பணியையும் ஆய்வு செய்ததோடு, விரைவில் பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர், சர்வே பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, விண்ணப்பங்கள் நிலுவையில்லாமல், உடனடி தீர்வு காண உத்தரவிட்டார்.

உடுமலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அரசு அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...